பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் துயில் எய்தார்; வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று ஒண் சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு அழியும் போதில்.