பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருள உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் நம்பி !நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள எம் பிரானே! அரியது இனி எனக்கு என் ? என ஏத்தி.