பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப்புறம் போந்தார்.