பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி நின்று தம் பிரானாரைத் தூது தையல் பால் விட்டார் என்னும் இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் கோனார்தாம் கேட்டு வெம்பினார்; அதிசயித்தார்; வெருவினார்; விளம்பல் உற்றார்