பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னும் மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள் பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன் அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாகேச்சரத்தை முன்னிப் புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்.