பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் மொழி விளம்பும் நம்பிக்குஐயர் தாம் அருளிச் செய்வார் நம்மை நீ சொல்ல நாம் போய்ப் பரவை தன் இல்லம் நண்ணிக் கொம்மை வெம் முலையினாள்க்கு உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள் வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார்.