திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக்
கொம்பினை இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்
வெம்புஉறு துயர் நீங்கு என்றார்; வினை எலாம் விளைக்க வல்லார்.

பொருள்

குரலிசை
காணொளி