பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.