பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந் நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் மன்னு புகழ் ஒற்றி யூர் அதனில் மகிழ் சிறப்பினால் சென்னி மதி புனைவார் தம் திருப் பாதம் தொழுது இருந்தார் முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல.