பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மதிவாண் முடியார் மகிழ கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்பக் கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார் முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரிவளை நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய.