பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப் பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் முன்பு உடன் போதா தாரும் முறைமையில் சேவித்து ஏகப் பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார்.