பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை ஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் பொன் தொடி ஆய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி.