பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல் கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு மண்டு காதல் உற வணங்கி வாய்த்த மதுர மொழிமாலை பண் தங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்துப் பாடினாள்.