திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரி அயற்கு அரியார் தாமும் ஆயிழையாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம்
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்பால்
பிரிவு உற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி