பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட கண்ணாளா கச்சி ஏகம்பனே! கடையானேன் எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள வண்ணா! கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார்.