திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரு மறை முனிவர் ஆன ஐயரைத் தையலார் தாம்
கருமம் ஈது ஆக நீர் இக் கடைத் தலை வருகை மற்றுஉம்
பெருமைக்குத் தகுவது அன்று ஆல்; ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்கு இசையேன்; நீரும் போம் என மறுத்துச் சொன்னார்.

பொருள்

குரலிசை
காணொளி