பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ ? நாயனார் தம்மைக் கண்டால் நன் னுதல் மறுக்குமோ தான்; ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம் சேயிழை துனி தீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று.