பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈறு இலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோனார் தாம் எண்ணப் பேறு இது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவார் ஆகி வேறு இனி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங் கொன்றை ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து.