பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று.