பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச் செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய் நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர்.