பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னு திருப் பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும் சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப் பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார் அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்.