பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூங்கோயில் அமர்ந்தாரைப் புற்று இடம் கொண்டு இருந்தாரை நீங்காத காலினால் நினைந்தாரை நினைவாரைப் பாங்காகத் தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார்.