பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து, வேதம் எலாம் தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுது, புக்கு அதனில் முழுகுதலும் புதிய பிணி அது நீங்கி, அக் கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார்.