பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றவர் அங்கு எதிர் வந்து நேர் இழையார் தம் மருங்கு சென்று அணைந்து தம் பெருமான் திரு அருளின் திறம் கூற மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் ஒன்றிய நாணொடும் மடவாருடன் ஒதுங்கி உள்புகுந்தார்.