பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு பெரு விருப்பினோடு புரி குழலார் பலர் போற்றப் பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி எங்களையும் நினைந்து அருளிற்று என இயம்ப இனிது அளித்து மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்.