பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்.