திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெம் துயர் களைக் எனப் பரவிக் குறித்த காதலின் நெறிக் கொள வருவார்
வண்டு உலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக் காயும் நாகத