பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகைக் கோயில் ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம் கொண்டு மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்து சீலம் உடைய அன்பர் உடன் தேவா சிரியன் மருங்கு அணைந்தார்.