பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருந்தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி வருந்திய உள்ளத்தோடும் மலர்க்கரம் குழல் மேல் கொண்டே அருந் திரு மறையோர் ஆகி அணைந்த நீர் முன் அடியேன் செய்த இருந் தவப் பயன் ஆம் என்ன எய்திய நீரோ! என்பார்.