பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப் பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார்