திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ் இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே
எவ் உலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்துச்
செவ்விய பொன் மலை வளைத்தார் திரு அருளின் செயல் போற்றிக்
கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்.

பொருள்

குரலிசை
காணொளி