திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச்
செங் கயல் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து,
பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு
மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி