பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் தூய மணி முத்து ஆற்றில் புக விட்டேம் துணைவர் அவர் கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல.