பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள் செய்ய வடிவேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்ததிறம் எல்லாம் கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்பால் யான் குறுகில் முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது ? என மொழிந்து.