திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பங்குனித் திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி,
இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ ? நீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது! என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி