பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நள் இருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம் வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப் புக்கேன்; உள் உணர்வுஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப.