பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கருத அரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும் பொருஅரும் கணவரோடு போவது புரியும் காலை மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூற ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும்.