பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின் கண் மாதர் ஆர் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு அரிய சீத மலர்த் தாமரை அடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார்.