பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித் தங்கும் இசைத் திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு மங்கலம் ஆம் பெருந்தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் செங் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு.