பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார் இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள் செயச் சிந்தையோடு நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர்.