பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணி ஆரூர் மருகு அதனில் ஆள் இயங்குப் பறை அறைந்த பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார்.