பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீங்கி நோதகவு ஒழித்தற்கு அன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்டது ஆதலின் மறுத்தல் செய்ய அடாது என அருளிச் செய்தார்.