பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோள் உறும் மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற ஆளுடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.