பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அழுது ஆக உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவுஅரியார் வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கித் தொண்டனார் தம் துயர் நீக்கத் தூதனார் ஆய் எழுந்து அருள.