பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் மை விரவு கண்ணார் பால் சூள் உறவு மறுத்து அதனால் இவ்வினை வந்து எய்தியது ஆம் என நினைந்து எம் பெருமானை எய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து.