பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலே வண்டு அமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர் புண்ட ரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூ நலத்தைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால்.