பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத் தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன்.