திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்;
தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்;
நான் மறைச் சிறுவர்க்கு ஆகக் காலனைக் காய்ந்து நட்டீர்;
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் ? போதாது என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி