பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக் கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக் கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப் பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்