பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத் தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று ஆள் ஆம் திருத் தோழமைத் திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார்.